புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

பரிட்சையில் தோல்வியா?


இந்த வருடமும் பட்டமேற்படிப்பை முடிக்கவில்லை. இரண்டு பாடங்களில் மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. வாழ்க்கையே வெறுத்தநிலையில் இருக்கிறேன். மிகவும் விரக்தியான மனநிலையில் இருக்கிறேன். அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை, நான் என்ன செய்வது?

சத்குரு:

விரக்தி என்பது மிகவும் மோசமான ஆரம்பம். முதலில் விரக்தி வரும். தொடர்ந்து மனத்தளர்வு வரும். அப்புறம் மனஅழுத்தமே வந்துவிடும்.

Download As PDF

கீதோபதேசம் செய்வதற்கு கிருஷ்ணன் ஏன் அர்ஜூனனைத் தேர்ந்தெடுத்தான்? அவன் ஏன் தர்மரைத் தேர்ந்தெடுக்கவில்லை?


கிருஷ்ணன் தனக்குத் தெரிந்தவை அனைத்தையும், தனது வாழ்க்கையில் தொடர்புடைய யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவதற்குச் சித்தமாக இருந்தான். அவனது இயல்பே அதுதான்! அதுவே அவனது வாழ்க்கை முறையாகவும் இருந்தது. எங்கே சென்றாலும், யார் தன்னை அணுகினாலும், பாகுபாடு என்பதே இல்லாமல் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவன் தயாராகத் தான் இருந்தான்
Download As PDF

பிரபலமான கட்டுரை