பரிட்சையில் தோல்வியா?
இந்த வருடமும் பட்டமேற்படிப்பை முடிக்கவில்லை. இரண்டு பாடங்களில் மீண்டும் தேர்ச்சி பெறவில்லை. வாழ்க்கையே வெறுத்தநிலையில் இருக்கிறேன். மிகவும் விரக்தியான மனநிலையில் இருக்கிறேன். அதிலிருந்து என்னால் வெளியே வர முடியவில்லை, நான் என்ன செய்வது?
சத்குரு:
விரக்தி என்பது மிகவும் மோசமான ஆரம்பம். முதலில் விரக்தி வரும். தொடர்ந்து மனத்தளர்வு வரும். அப்புறம் மனஅழுத்தமே வந்துவிடும்.கீதோபதேசம் செய்வதற்கு கிருஷ்ணன் ஏன் அர்ஜூனனைத் தேர்ந்தெடுத்தான்? அவன் ஏன் தர்மரைத் தேர்ந்தெடுக்கவில்லை?
கிருஷ்ணன் தனக்குத் தெரிந்தவை அனைத்தையும், தனது வாழ்க்கையில் தொடர்புடைய யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவதற்குச் சித்தமாக இருந்தான். அவனது இயல்பே அதுதான்! அதுவே அவனது வாழ்க்கை முறையாகவும் இருந்தது. எங்கே சென்றாலும், யார் தன்னை அணுகினாலும், பாகுபாடு என்பதே இல்லாமல் தன்னையே முழுமையாக அர்ப்பணிப்பதற்கு அவன் தயாராகத் தான் இருந்தான்
ஈஷா வெளியீடுகள்
- அத்தனைக்கும் ஆசைப்படு , உயிரென்னும் பூ மலர
- எது புனிதத்தலம்?, நீங்கள் நல்லவரா கெட்டவரா ? , மனித சக்தி மகத்தான சக்தி ,
- ஒரு விநாடி புத்தர் , தினம் தினம் ஆனந்தமே , மரங்கள் வரங்கள் , அறியாமையின் வலி ,
- கேளுங்கள் கொடுக்கப்படும் , ஆயிரம் ஜன்னல் , ஞானம் சாதாரண மனிதனுக்கு சாத்தியமா ?
- செய் செய்யாதே, ஞானியின் சந்நிதியில், மரணம் அப்புறம், பாதையில் பூக்கள் , உறவுகள் எதற்காக
பிரபலமான கட்டுரை
-
நமது வாழ்க்கை என்பது காலமும் சக்தியும் கலந்த ஒரு கலவையாக இருக்கிறது. இதில் காலம் அல்லது நேரம் என்பது யாருடைய அனுமதிக்கும் காத்திருக்காமல் த...
-
இந்த நவீன காலத்தில் இரண்டு பேர் சேர்ந்து சுமுகமாக இருக்க முடிவதில்லை. அது கணவன் மனைவி என்று மட்டுமில்லை. உடன் பிறந்தோர் இருவர் அல்லது அப்பா...
-
கிருஷ்ணன் தனக்குத் தெரிந்தவை அனைத்தையும், தனது வாழ்க்கையில் தொடர்புடைய யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவதற்குச் சித்தமாக இருந்தான். அவனது இயல...