புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய

பின்தொடர

Showing posts with label சத்குரு சொன்ன குட்டிக் கதைகள். Show all posts
Showing posts with label சத்குரு சொன்ன குட்டிக் கதைகள். Show all posts

இதுதான் வாழ்க்கை!

ஒரு காட்டில் ஒரு மனிதனை ஒரு புலி துரத்தியது. வழியெங்கும் கற்களும், முற்களும் இருந்தாலும், சமாளித்து ஓடிக் கொண்டிருந்தான். தொடர்ந்து ஓடியவன் ஒரு மலைச் சரிவில் விழுந்தான். நல்லவேளையாக அந்தச் சரிவில் இருந்த ஒரு மரத்தின் வேர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு தொங்கினான். தொங்கிக் கொண்டே கீழே குனிந்து பார்த்தால், சரிவின் கீழே ஒரு ஆறு ஓடியது. அந்த ஆற்றில்  ஒரு முதலை வாயைப் பிளந்து கொண்டு இவன் கீழே விழுவதற்காகக் காத்திருந்தது.

Download As PDF

பிரபலமான கட்டுரை